புத்தக மதிப்புரை

 நூல்: நம் குறள் மறை கூறும் இல்வாழ்வு - இன்பியல்


அசிரியர்: ப. அருளி
                     ஆய்வறிஞர் - தலைவர்
                     தூய தமிழ் - சொல்லாக்க அகரமுதலிகள் துறை (பெருந்திட்டம்)
                     தமிழ்ப் பல்கலைக்கழகம்
                     தஞ்சாவூர் 


    இந்நூல் `குறள்’ குறித்ததொரு தெற்றென பொருளை விளக்கும் தெளிந்த நீரோட்டம் போன்ற தன்மையுடையதாகத் தோன்றுகிறது.  அருளி அவர்களின் புலமை உலகு நோக்கத்தக்கதாக உள்ளது.


    அன்பர் அருளி பேசுவதற்கும் பழகுவதற்கும் இனியவர் என்பது அவருடைய நூலினூடே யாம் புகுந்து தெரிந்ததாம். ( நேரிலும் பரிட்சயம் ) 


     இல்லறம் சார்ந்த கூறுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இல்வாழ்க்கை இன்பமாக அமைய வள்ளுவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை தன்னுடைய நடையழகில் மிளிரச்செய்துள்ளார்.


     புதுச்சேரியை இருப்பிடமாகக் கொண்டு தமிழ்ப்பணி ஆற்றிவரும் 
பெருந்தகையாரை மேலும் பல தமிழ்ப்பணிசெய்யும் முகத்தான் வாழ்த்துகிறேன். 

My site is worth$3,335.28Your website value?